சென்னை விமான நிலையத்தில் உருக்கமான தருணம்: வியட்நாம் விபத்தில் பலியான 2 தமிழர்களுக்கு மலரஞ்சலி!

Share this Video

வியட்நாம் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்களின் உடல்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. அவர்களின் உடல்களுக்கு பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், இறுதிச் சடங்குகளுக்காக உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video