நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!

Share this Video

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் நிலங்களை கையகப்படுத்தியதற்காக நியாயமான இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தின் காட்சிகளும், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளும் (Reax) இடம்பெற்றுள்ளன.

Related Video