தூத்துக்குடியில் விவசாயத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் !

Share this Video

தூத்துக்குடியில் விவசாயத் தேவைகளுக்காகத் தண்ணீரைத் திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் அனுமதி இன்றி இப்போராட்டம் நடத்தப்பட்டதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக சமூக ஆர்வலரும் விவசாயியுமான சுந்தர்ராஜ் தனது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்துள்ளார்.

Related Video