"கர்நாடகாவின் தன்னிச்சையான முயற்சியைத் தடுக்க வேண்டும்" – மேகதாது தீர்மானத்திற்கு ஈ.பி.எஸ்

Share this Video

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் ஒருமித்த கருத்துடன் ஒரு தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவாதத்தின் போது, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தனது உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும், தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு தங்களது முழு ஆதரவை தெரிவிப்பதாகக் கூறினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video