எந்த ஒரு பிரச்சனைக்கும் எங்க கூட்டணி தலைவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி

Share this Video

இருபது நாட்கள் திமுகவுக்கும் காங்கிரஸ்கும் வார்த்தை போர் நடந்தது அப்போ எல்லாம் பத்திரிகையாளர்கள் விவாதம் நடத்தவில்லையே . எங்களுக்கு எப்படியாவது பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று பார்க்கிறார்கள் ஆனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் எங்க கூட்டணி தலைவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் . எங்களுடைய கூட்டணி பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி பேட்டி .

Related Video