விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி

Share this Video

மதுரையில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனைகள், நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மாநில அரசின் நிதிநிலைமை குறித்து அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திய அவரது செய்தியாளர் சந்திப்பின் முக்கியத் தொகுப்பு இதோ.

Related Video