
அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒருவர் இருப்பார் என்றால் அது எடப்பாடி தான் ! ஓ பன்னீர்செல்வம் பேச்சு
பழனிசாமிக்கு துணிச்சல் இல்லை . கொரோனா காலத்தில் நம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் மக்களை சந்தித்து உதவிகளை வழங்கினார் . மேலும் அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒருவர் இருப்பார் என்றால் அது எடப்பாடி தான் . இவரிடம் இருந்து நாகரிகம் எதிர்பார்க்க முடியாது என ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம் .