
செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ED! முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் மோசடி வழக்கில், அவரை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மீண்டும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு அவருக்கு அனுமதி வழங்குமா?.
Add Asianetnews Tamil as a Preferred Source
