
உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் உயர்ந்துள்ளதாக முதல்வர் கூறுவதை அவர் மறுத்தார். தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது என்றும், பணபலத்தை விட மக்கள் .பலமே இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.