திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

Share this Video

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் பொது மற்றும் சிறப்பு தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சிரமமின்றி தரிசனம் செய்யவும் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

Related Video