
நெஞ்சை உலுக்கும் வயநாட்டின் ட்ரோன் காட்சிகள்....வயநாட்டில் கண்முன்னே உருக்குலைந்த சுரங்கப்பாதை..!
Wayanad Landslide : கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டுமானப் பணியின் போது குன்று சரிந்ததில் பேருந்துகள் மண்ணில் புதைந்தன. 9 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர், 6 பேரைக் காணவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்