பின்னடையும் மக்கள் நலன்? அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த சிபிஎம் சண்முகம் ! பரபரப்பு பேட்டி

Share this Video

சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் தனது கருத்துகளையும் கட்சியின் நிலைப்பாட்டையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

Related Video