
தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை
சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். மாணவர் போராட்டங்களை தடுக்கும் வகையில் வெளியான சுற்றறிக்கை மற்றும் அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி