
காங்கிரஸ் உடனான சட்டமன்றத் தேர்தல் குறித்து தலைமை அறிவிக்கும் - முத்துசாமி பேட்டி
காங்கிரஸ் உடனான சட்டமன்றத் தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீடு குறித்து தலைமை அறிவிக்கும், உரிய பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகங்களுக்கு அவை தெரிவிக்கப்படும், முன்கூட்டியே நாங்கள் அது தொடர்பாக கருத்து தெரிவிப்பது நல்ல அணுகுமுறை அல்ல, எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய தேர்தல் வாக்குறுதி எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில்: எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் போல தான் பார்க்கிறோம்