Karur CM Vijay Visuals

Share this Video

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள், கரூரில் உள்ள வெண்ணைமலை அட்லஸ் கலை அரங்கம் (Atlas Kalai Arangam) மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில், கடந்த ஆண்டு நடைபெற்ற கரூர்ப் பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும், தகுதிவாய்ந்த 32 பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுத் துறைகளில் தார்மீக அடிப்படையில் (Compassionate Ground) பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்த 'மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சியில் சுமார் 5,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் QR கோடு (QR Code) மூலம் பலத்த பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video