
சென்னையில் இடி, மின்னலுடன் விடாமல் மழை ஊத்தப்போகுது.. வானிலை மையம் அப்டேட்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்து வருகிறது. இதனால் வேலூர், கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகல் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். வெயில் அதிகமாக இருப்பதால் நீர்சத்து குறையாத வாறு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.