மூடப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சி.வி. சண்முகம்!

Share this Video

அதிமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் திமுக ஆட்சியில் மூடப்பட்ட ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மீண்டும் திறந்து செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Video