
தொகுதி மறுவரையறை மூலம் அரசியலில் ஆதாயம் தேடுவதே பாஜவின் நோக்கம் ! எம்பி கனிமொழி பேட்டி
17 ஏப்ரல் 2026 அன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில், திமுக எம்பி கனிமொழி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிராக முன்வைத்த மிக முக்கியமான வாதங்கள் இந்த வீடியோவில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் தென்னிந்தியாவின் குரலை ஒடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை விட தொகுதி மறுவரையறை மூலம் அரசியலில் ஆதாயம் தேடுவதே பாஜவின் நோக்கம்" என்றும் கனிமொழி எம்பி கடுமையாக விமர்சித்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
