பாஜக தரப்பில் தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி அதிக இடம் என கூறவில்லை

Share this Video

ஆன்மீக செழிக்க வேண்டும் என்றும் ஆன்மிகத்திற்கு எதிராக இருப்பவர்கள் சனாதான தர்மத்திற்கு எதிராக இருப்பவர்கள் ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்த கிரிவலம்அது மட்டுமல்ல தீபத்தூரில் தீபம் ஏற்ற வேண்டும் நீதிமன்ற தீர்ப்பை இந்த அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் இந்த அரசுடைய நிலைமை மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக இந்த கிரிவலம் பிரதமர் எந்த ஊருக்கு எங்கு சென்றாலும் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம் அதன் அடிப்படையில் இன்று திருப்பரங்குன்றம் வந்திருக்கிறார்

Related Video