ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?

Share this Video

இதுதொடர்பாக வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாங்காக் செல்ல முயன்ற அவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து பெங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Related Video