ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!

Share this Video

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. வேலூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி தாண்டி சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும் என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் இயல்பைவிடவும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது வெப்பநிலையில் இருந்து ஓரளவுக்கு நிவாரணம் வழங்கினாலும், வடக்கு மற்றும் கடலோர தமிழகத்தில் சில பகுதிகளிலும், உள் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இயல்பைவிட அதிக வெப்பநிலையுடன் கூடிய வெப்பஅலை (Heat Wave) அதிக நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.

Related Video