
நம் முதல்வர் சிறப்பாக செயல்படுவதால் தான் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது ! அப்பாவு பேட்டி
தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு சீராக இருப்பதால் தான் நமக்கு வெளிநாடுகளில் இருந்து நிறைய நிதி கிடைக்கிறது . பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை தமிழ்நாடு கொடுக்கிறது . மேலும் நம் ஆளுநர் அவர்களே தமிழ்நாடு தான் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாடு இருக்கிறது . இது எல்லாம் நம் முதல்வர் சிறப்பாக செயல்படுவதால் தான் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது என சபாநாயகர் அப்பாவு பேசினார் .