இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தல்: சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடந்த பேரணி !

Share this Video

சென்னை நகரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் இயற்கைப் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தி, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.

Related Video