மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்படும்! அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

Share this Video

அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் 50 லட்சம் (5 Million) புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'விக்சித் பாரத் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்' கீழ், வேலை நாட்களின் எண்ணிக்கை 125 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Video