தமிழக அரசு விவசாயிகளின் வேதனைகளை பார்க்க வேண்டும் ! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Share this Video

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகளிடையே அவர் ஆற்றிய உரை மற்றும் கூட்டத்தின் முக்கிய காட்சிகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

Related Video