தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி

Share this Video

சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி (PMK) தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கர்நாடக அரசு மேகதாட்டுவில் அணை கட்ட முயலும் விவகாரம் குறித்துக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்த அவர், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கக் குரல் எழுப்பினார். மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகை மற்றும் தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்தும் தனது காரசாரமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

Related Video