
பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசுகிறார் எடப்பாடி ! அன்பில் மகேஷ் ஆவேசம்
இன்று அரசியல் களம் நாகரிகம் இழந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள் . தோல்வி பயத்தில் என்ன வேணாலும் பேசுவார்கள் என்று நான் பார்த்தது ....கொரானா காலத்தில் அவற்ற்றை விரட்டி அடித்தோம் ..நாங்கள் இதை செய்யவில்லை என்றால் முதல்வர் பரலோகம் சென்றிருப்பார் என பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி . அரசியலில் குற்றச்சாட்டுகளை சுட்டிக் காட்டி பேசுங்கள் இப்படி கீழ்த்தரமாக பேசாதீர்கள் எடப்பாடி என அன்பில் மகேஷ் பேச்சு .