
தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இரவு முழுவதும் கண் விழித்து படித்து உடல் நலனை கெடுத்துக்கொள்ள வேண்டாம். சரியான நேரத்தில் படிக்கவும், சரியான நேரத்தில் உறங்கவும், பின்பு தேர்வுகளை நல்ல முறையில் எழுதவும். பெற்றோர்கள் மாணவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் .பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அட்வைஸ் .