
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் & PM-SHRI பள்ளித் திட்டம் - அன்பில் மகேஷ் விளக்கம்!
திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நிர்வாகியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தின் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.மேலும், தமிழகத்தில் PM SHRI (பள்ளி மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்தும், அதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும் விரிவான விளக்கமளித்தார்.