
#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பின், பேரவை வளாகத்திற்கு வெளியே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகள், சட்டமன்ற விவாதங்கள் மற்றும் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் தனது கருத்துக்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.