கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரண்ட பக்தர்கள் !

Share this Video

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடினர். இந்த புண்ணிய நன்னாளில் கடல் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video