தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட மாட்டை காப்பாற்றச் சென்ற விவசாயி, மாடு ரயில் மோதி உயிரிழப்பு
மாணவர்களால் 50 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட தேக்கு மரங்கள்; அசால்டாக வெட்டி கடத்திய தலைமை ஆசிரியர்
தந்தையின் தலையில் கல்லை போட்டு படுகொலை; தாயை அடித்ததால் மகன் ஆத்திரம்
தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு அதிகாரிகள் விசாரணை
சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 7 கி.மீ. டோலி கட்டி தூக்கி சென்ற மலை கிராம மக்கள்
டெங்குவால் சிறுமி உயிரிழந்த விவகாரம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு
ராணிப்பேட்டை சிப்காட்டில் மின்சாரம் தாக்கி ஊழியர்கள் பலி: தொழிற்சாலையில் போராட்டம்!
திருப்பத்தூரில் ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு! ஒரு பெண் குழந்தை உயிரிழப்பு!
வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் மர்ம மரணம்; மாயமான மனைவி மீது காவல்துறை சந்தேகம்
பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்ட மாணவர்கள்; அரசுப் பேருந்தில் அதிரடி காட்டிய பெண் போலீஸ்
விடிய விடிய பெய்த தொடர் மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
பள்ளிப்பேருந்தில் வந்து மதபிரசாரம் செய்த 30 பேரை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு
பலமுறை எச்சரித்தும் திருந்தாத மகள்; ஆத்திரத்தில் கத்தியால் வெட்டிய தந்தை
ஆம்பூரில் துப்புரவு தொழிலாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - காவல் துறையினர் விசாரணை
மனு கொண்டு வந்த மாற்றுத் திறனாளிகளுடன் அமர்ந்து உணவருந்திய ஆட்சியர்
வேலூர் கோட்டையில் மிதந்த ஆண் சடலம்; பொதுமக்கள் அச்சம் - அதிகாரிகள் விசாரணை
செங்கல் சூளையில் ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி கணவன், மனைவி பலி - போலீசார் விசாரணை
பணியில் இல்லாத அரசு மருத்துவர்; அஜாக்கிரதையால் பறிபோன ஒன்றரை வயது குழந்தையின் உயிர்
வயிற்று வலியால் துடித்த பெண்; கணவன் போன் எடுக்காததால் இளம் பெண் விபரீத முடிவு
சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு போனா பேண்ட கலட்ட சொல்றாங்க - பெண் மருத்துவர் பரபரப்பு குற்றச்சாட்டு
சந்திரபாபு நாயுடு கைது: எல்லையில் தொடரும் பதற்றம்.. தமிழக பேருந்துகள் நிறுத்தம் !!
ஈஷா சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்! வேலூரில் வரும் 10ம் தேதி தொடக்கம்!
பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பிய மாணவி விபத்தில் பலி
மோடி என்ன பண்றாருனு அவருக்கே தெரியாது... ஆனால் திமுக இரு தேர்தல்களையும் சந்திக்க தயார் - துரைமுருகன்
ஆசை ஆசையாக திருமணத்திற்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி; சோகத்தில் மூழ்கிய திருமண மண்டபம்
ஒரு லாரியால் ஒரே நேரத்தில் 22 மின்கம்பங்கள் சாய்ந்தன! இருளில் மூழ்கிய கிராமங்கள்! நடந்தது என்ன?
ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை அரவை இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை