9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்ததையடுத்து, முதல்வர் உத்தரவை மீறி தேர்வு என்று எப்படி அறிவித்தீர்கள் என்று ராமகிருஷ்ணன் என்ற அதிகாரியை பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் கண்டித்ததுடன், மாணவர்களுக்கு எந்த தேர்வும் கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.