வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் கொம்பன் 2 காளை 15 நிமிடத்திற்கும் மேலாக களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை கவர்ந்தது.
மத்திய அரசு தலையிட்டு கைதான அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகள் உள்ளிட்ட உடைமைகளையும் மீட்டுத் தர வேண்டும் என்று புதுக்கோட்டை மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், அவசரப்பட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் 2024-ம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசலை அமைக்கும் பணியினை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் பகுதியில் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு எதிரே திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேனீர் கடை ஒன்று உள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் ஐயப்ப பக்தர்கள் சாலையில் நின்றிக்கொண்டும் இரண்டு வேன் மற்றும் காரில் இருந்த படியும் தேனீர் அருந்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி ஒரு வருடம் கடந்த நிலையில் குற்றவாகள் தண்டிக்கப்படுவது எப்போது என பாமக தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலின் உண்டுயலை உடைத்து திருடியதோடு சிசிடிவி கேமராவின் முன்னதாக பழிப்புக் காட்டிவிட்டுச் சென்ற திருடர்களை 36 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார்.
புதுக்கோட்டை கீரமங்கலம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் சுவர் ஏறிகுதித்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை தூக்கிச்செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளான சென்னை மக்கள் விரைவில் நலம் பெற வேண்டி புதுக்கோட்டையில் 301 பெண்கள் விளக்கு பூஜை நடத்தி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
Pudukkottai News in Tamil - Get the latest news, events, and updates from Pudukkottai district on Asianet News Tamil. புதுக்கோட்டை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.