தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம் என்றும் ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி கடலில் மது போதையில் குளிக்கச் சென்ற நபர் கடலில் மாயமான நிலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சககோதரியுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய இளம்பெண்ணை அடைக்களம் தருவதாகக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்த முதியவர் அமைச்சர் மனோ தங்கராஜிடம் வழங்கி இதனை மாற்றித் தருமாறு கேட்டதால் கிராம சபை கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட இறைச்சி கழிவுகளுடன் வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.
பாஜகவை போல் மோசமான அரசியலை உலகில் எந்த கட்சியும் செய்யாது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
Kanyakumari News in Tamil - Get the latest news, events, and updates from Kanyakumari district on Asianet News Tamil. கன்னியாகுமரி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.