உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று 4வது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காந்திநகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு கொரோனோ தடுப்பூசி முகாமில் ராஜா (53) என்ற விவசாய கூலித் தொழிலாளி முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருடன் மகள் நாகலட்சுமியும் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
திண்டுக்கல் எஸ்பி சைக்கிளில் ரோந்து வருவதால் கிலி அடைந்துள்ள கிரிமினல் ஓடி ஒளிய ஆரம்பித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட யணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து தாளையம் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது கோவையில் செங்கல் லோடு இறங்கி விட்டு திரும்பி வந்துகொண்டிருந்த லாரி அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை மீட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் சேதுபதி மட்டும் அரியலூருக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் சேதுபதி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
பழனி முருகன் கோயிலில் வரும் திங்கட்கிழமை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொடைக்கானலில் 15 வயது சிறுமியை ஒருவருடமாக கற்பழித்து வந்த மூவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று இல்லாமல் கருப்பு பூஞ்சை நோய் பாதித்த 5 வயது சிறுமி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dindigul News in Tamil - Get the latest news, events, and updates from Dindigul district on Asianet News Tamil. திண்டுக்கல் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.