
TNPL: டிஎன்பிஎல் திரில்லர்: கடைசி வரை போராடிய திருச்சி... வெற்றியை தட்டிச்சென்ற மதுரை!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் பரபரப்பான ஆட்டத்தில், திருச்சி கிராண்ட் சோழாஸ் நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை மதுரை பாந்தர்ஸ் அணி கடைசி ஓவரில் எட்டிப் பிடித்தது. 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லர் வெற்றியைப் பதிவு செய்து, மதுரை அணி முக்கிய புள்ளிகளைப் பெற்றது.