
TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
TNPL தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கோவை கிங்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. வெற்றிக்கு கடைசி ஓவர் வரை போராடிய நெல்லை அணிக்கு ரித்திக் ஈஸ்வரனின் அதிரடி அரைசதம் மிகப்பெரிய பலமாக அமைந்தது.