
Jigarthanda
மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவிலும், மல்லிகைப் பூவும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது அந்த ஊரின் 'ஜிகர்தண்டா'. வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு, ஒரு கிளாஸ் ஜிகர்தண்டாவைத் தூக்கினால், அந்த முதல் மிடக்கிலேயே சொர்க்கத்தைப் பார்த்த உணர்வு ஏற்படும். ஆனால், இந்தச் சுவைக்கு பின்னால் இருக்கும் பல சுவாரசியமான ரகசியங்கள் உங்களுக்குத் தெரியுமா?
Add Asianetnews Tamil as a Preferred Source
