
விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் முடிந்து 2 மாதங்கள் ஆகும் நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், விஜய் தனது மனைவி ராஷ்மிகாவை புகழ்ந்து பேசினார். இதைக் கேட்டு ராஷ்மிகா ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்த ஜோடி ஏற்கெனவே தங்கள் காதல் கதையைப் பற்றி பலமுறை பேசியுள்ளனர். விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவையும், ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவையும் பலமுறை புகழ்ந்து பேசியிருக்கிறார்கள்.