Vijayakanth

Share this Video

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது அரசியல் பயணத்தில் பல அவதூறு வழக்குகளை எதிர்கொண்டார். 'கேப்டன்' என்ற பட்டத்தை பயன்படுத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கு, ஜெயலலிதா ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் என பல சட்டப் போராட்டங்களை அவர் சந்தித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகு, அவர் எதிர்கொண்ட சவால்கள் சாதாரணமானவை அல்ல. ரசிகர்களால் “கேப்டன்” என அழைக்கப்பட்ட இவர், அந்தப் பெயருக்கே ஒரு கட்டத்தில் வழக்கை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது பலருக்கும் ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video