வள்ளுவர் கோட்டம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட பாக்யராஜ் உடல்! கதறி அழும் குடும்பத்தினர்

Share this Video

மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமான தமிழ் சினிமாவின் 'திரைக்கதை மன்னன்' இயக்குநர் கே. பாக்யராஜ் (73) அவர்களின் உடல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இறுதி அஞ்சலிக்காக வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video