ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!

Share this Video

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரையே தலைகீழாக மாற்றிய அந்த முதல் மாஸ் ஓப்பனிங் பாடலுக்குப் பின்னால் இருந்த "சீக்ரெட் மாஸ்டர்மைண்ட்" கங்கை அமரன் தான். இசை, இயக்கம், பாடல் என திரையுலகை ஆட்டிப்படைத்த இந்த சகலகலா வல்லவனின் மறைக்கப்பட்ட சாதித்த கதை இதோ.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video