
"பச்சமல பூவு" பாடிய பிறகு எஸ்.பி.பி. செய்த செயல்.! மாயம் செய்த இளையராஜாவை உச்சி முகர்ந்த பாடு நிலா.!
“பச்சமல பூவு, நீ உச்சிமல தேனு…” எனும் தாலாட்டு.! தமிழ் சினிமாவில் சில பாடல்கள் கேட்கும் போது மனசை மட்டும் இல்ல… காலத்தையும் நிறுத்திவிடும். “பச்சமல பூவு, நீ உச்சிமல தேனு…” அந்த வகை பாடல். இந்த ஒரு பாடல், இசை, வரிகள், குரல்—மூன்றும் சேர்ந்து உருவாக்கிய மந்திரம். அந்த மந்திரத்தில் கூட 40,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய எஸ். பி. பாலசுப்ரமணியம் மயங்கி போனார் என்பது இந்த பாடலின்