கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔

Share this Video

"எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை என் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது.. என்னால் இனி நடிக்க முடியாது.. எனக்கு நேர்ந்த அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.." என்று பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) கண்ணீர் மல்க பேசியுள்ளார். கடந்த 23 வருடங்களாகத் திரையுலகில் உழைத்து, 95% வெற்றிகரமான படங்களைக் கொடுத்த ஒரு முன்னணி கலைஞர், இவ்வளவு பெரிய மன உளைச்சலுக்கு ஆளானது குறித்து உங்களின் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video