ரஜினியை அதிர வைத்த இளையராஜாவின் ஆக்ரோஷ சபதம்! சூப்பர் ஸ்டாரை மிரட்டினாரா இசைஞானி?

Share this Video

'ராஜாதி ராஜா' படம் வெள்ளி விழா காணவில்லை என்றால் இசையமைப்பதை நிறுத்திவிடுவேன் என இளையராஜா சபதம் செய்தார். இதனால் அதிர்ந்த ரஜினி, படத்தை எப்படியாவது ஓடவைக்க திட்டமிட்டதும், ஆனால் படம் தானாகவே மாபெரும் வெற்றி பெற்றதும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

Related Video