இசைக் கருவிகளே இல்லாம இளையராஜா இசையமைத்த பாடலா இது? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!

Share this Video

இசைஞானி இளையராஜா சினிமாவில் கோலோச்சி இருந்ததற்கு முக்கிய காரணம் அவரின் உழைப்பு மற்றும் அவருடைய புதுப் புது முயற்சிகள் தான். தன்னுடைய ஒவ்வொரு பாடல்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்கிற முனைப்போடு சிரத்தை எடுத்து வேலை பார்ப்பார். இதன் காரணமாகவே அவரின் பாடல்கள் காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இளையராஜா அகபெல்லா எனப்படும் இசைக்கருவிகளே இல்லாமல் வெறும் கோரஸை மட்டும் வைத்து உருவாக்கப்படும் பாடலை உருவாக்கி அசத்தி உள்ளார். அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

Related Video