Govt Scheme: தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் பெறலாம் ஈசியா.! தகுதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் இதோ

Share this Video

தமிழ்நாடு அரசு, இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்காக சிறப்பு கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் பெற்று புதிய தொழில்களை தொடங்கலாம்.

Related Video