எட்டு வயது சிறுவன் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒரு கையில் கிட்டார் வாசித்தும், ஒரு கையில் வாள் சுற்றியும் உலக சாதனை படைத்துள்ளான். சிறுவனின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருச்சியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய ஊறல்களை மாவட்ட ஆட்சியர் நள்ளிரவில் அதிகாரிகளோடு சென்று அழித்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் அமைச்சர் நேரு ஆய்வு செய்த நிலையில், லால்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் தனது முகநூல் பக்கத்தில் தாம் இறந்துவிட்டதாக பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளம் சிறார்களை காவல் துறையினர் கண்டித்து அனுப்பினர்.
பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவை விட்டு விலகுகிறேன் என திருச்சி சூர்யா நேரடி சவால் விடுத்துள்ளார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனையடுத்து ஏற்கனவே உள்ள முனையம் மூடப்பட்டது.
நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்து கட்டவேண்டும் என்பது தான் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாடு என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
Savukku Shankar : திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் சொந்த ஜாமினில் விடுவிடுவிக்கப்பட்டார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திருச்சியில் இளைஞர்கள் சிலர் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் தடுப்புச் சுவற்றில் இருசக்கர வாகனத்தை இயக்கியும், சாகசம் செய்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Trichy News in Tamil - Get the latest news, events, and updates from Tiruchirappalli (Trichy) district on Asianet News Tamil. திருச்சிராப்பள்ளி (திருச்சி) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.