நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் செய்யது தாமின் (31). இவர் விஎஸ்டி பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கேந்திர வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு மாணவனை சக மாணவனே கத்தியால் தாக்கி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டதில் தாது மணல் எடுக்க மத்திய அரசு விதித்துள்ள தற்காலிக தடைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மீதான நீதிமன்ற காவலை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அரசாங்கம் என்னை கொலை செய்ய பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தந்தை, மகன், மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் திட்ட அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த கணவனை அவரது மனைவி கம்பால் தாக்கி கொடுமை படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைக்கு புதிதாக நேபாளம் நாட்டில் இருந்து பணியாளர்கள் அழைத்து வரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு பெற வைத்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
Tirunelveli News in Tamil - Get the latest news, events, and updates from Tirunelveli (Nellai) district on Asianet News Tamil. திருநெல்வேலி (நெல்லை) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.